“முன்னழகு தஞ்சாவூரு.. பின்னழகு தாஜ்மஹால்..” – உடலோடு ஒட்டிய உடையில் மூச்சு முட்ட வைத்த மாளவிகா மேனன்..!

சினிமாவில் அறிமுகமான பொழுதில் முட்டி தெரியும் அளவுக்கு உடைகளை அணிய மாட்டேன் என்று அடம் பிடித்தவர் நடிகை மாளவிகா மேனன். திரைப்படங்களில் நடித்த பிரபலமானதை விடவும் இந்த சர்ச்சையின் மூலம் பிரபலமானவர் தான் மாளவிகா மேனன்.

ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் பாடல் காட்சி ஒன்றில் நடன இயக்குனர் முட்டிக்கு மேல் ஏறிய ஒரு ட்ரவுசரை கொடுத்து  அணிந்து கொண்டு நடனமாட சொல்லி இருக்கிறார்.

ஆனால், இந்த ட்ரவுசரை அணிந்தால் என்னுடைய முட்டி தெரிகிறது என்றும்.. இதை விட பெரிய உடை வேண்டும் என்று கலவரம் செய்து பிரச்சனை கிளம்பி இருக்கிறார் மாளவிகா மேனன்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அந்த இடத்திலிருந்து புதிய உடை வாங்க வேண்டும் என்றால் எப்படி வாங்க முடியும்..? மீண்டும் இறங்கி சிட்டிக்கு வந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து சேர்வதற்குள் ஒரு நாளே ஆகிவிடும்.

நிச்சயமாக ஒரு நாள் படப்பிடிப்பே வீணாக போய்விடும் என்ற நிலையில் புதிய பேண்ட் ஒன்றை கட் செய்து அந்த இடத்தில் தயார் செய்து அவருக்கு அணிவித்து நடமாட சொல்லி இருக்கிறார்கள்.

இந்த செய்தி சினிமா மீடியா வட்டாரத்தில் மிகப்பெரிய வைரலானது. இதன் மூலம் தான் பிரபலமான நடிகை மாளவிகா மேனன். ஆனால் சமீப காலமாக இவர் செய்யும் கிளாமர் கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஜன்னலோரத்தில் உள்ளாடை எதுவும் அணியாமல் குத்திகிட்டு நிக்கும் தன்னுடைய முன்னழகு சூரிய வெளிச்சத்தில் எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருந்த இவரது வீடியோ ஒன்றை பார்த்திருப்பீர்கள். நம்முடைய தளத்திலும் அதனை பார்த்திருந்தோம்.

இப்படி கிளாமர் குதிரையாக உருமாறி இருக்கும் நடிகை மாளவிகா மேனன் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திரைப்படத்தில் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை பொதுவெளியில் இம்புட்டு கவர்ச்சியான முறையில் தோன்றுகிறாரா..? என்று ரசிகர்கள் வாயை பிளந்து இருக்கின்றனர்.

இன்னும் சிலர், முன்னழகு தஞ்சாவூரு.. பின்னழகு தாஜ் மஹால்.. என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …