“ப்ப்பா.. எல்லாமே டபுள் XL சைஸ் தான்..” ஆனாலும்.. இப்படியா..? – வாயை பிளக்க வைக்கும் மாளவிகா..!

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகை தான் மாளவிகா. இவர் உன்னை தேடி என்ற படத்தில் அறிமுகம் ஆன பிறகு ஆனந்த பூங்காற்றே, வெற்றி கொடி கட்டு, ரோஜாவனம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் ஒரு சில ஐட்டம் பாடல்களுக்கு திரை வாய்ப்பு குறைந்த காலகட்டத்தில் நடனம் ஆடி இருக்கும் இவர் சமீப காலமாக வெளியிட்டு வரும் பிட்னஸ் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த வயசிலும் இவரது உடல் இவ்வளவு பிட்டாக இருப்பதற்கு காரணம் இதுபோன்ற யோகாவை செய்வதா? என்ற எண்ண அலைகளை ரசிகர்கள் மத்தியில் இவர் ஏற்படுத்தி விட்டார்.

மேலும் யோகா செய்வதால் உடல் பிட்டாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மனநிலையும் பக்குவம் ஆகும் என்பது இவரது வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பார்த்து அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

தற்போது பட வாய்ப்புகள் ஏதுமில்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய மாளவிகா தற்போது யோகாசனம் செய்யும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரது பிட்னஸ்க்கான காரணத்தை புரிந்து கொண்டு தாங்களும் இதுபோன்ற யோகாக்களை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் படியாக இந்த போட்டோஸ் உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் இதுபோன்ற நெகட்டிவ் அலைகளை ரசிகர்களுக்கு இடையே உருவாக்கி இருப்பது இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆரம்பமாக இருக்கும் என அனைவரும் கருதிகிறார்கள்.

இந்த யோகா போட்டோஸில் இவரது உடலை வளைத்து இவர் பலவிதமான ஆசனங்களை செய்து காட்டி இருப்பது பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. அட இந்த வயசிலும் இப்படி செய்ய முடியுமா? என்ற தன்னம்பிக்கையை இது ஊட்டி இருப்பதோடு இதை செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திருப்பதால் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசும் பொருளாக மாறிவிட்டது.

எனவே எந்த ஒரு ரசிகர்களும் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன வழி என்பதை இவர் அழகாக காட்டியிருக்கிறார்.இதை ஃபாலோ செய்து இவரைப் போலவே நீங்களும் பிட்னஸ் ஆகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தால் அதைவிட இன்பம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்பதை விரைவில் புரிந்து கொள்ளலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …