“மூடாம காட்டுறேன்.. கூச்சப்படாம பாரு மாமா…” – டூ பீஸ் உடையில் இளம் நடிகை மாள்விகா ஷர்மா..!

பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்திருக்க கூடிய நடிகை தான் மாள்விகா ஷர்மா. மாடல் படங்களில் இவர் மிகவும் சிறப்பாக நடித்ததின் காரணமாக திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இதனை எடுத்து தெலுங்கு மொழி படங்களில் வளர்ந்து வரும் நடிகையாக திகழக்கூடிய இவர் மேனி அழகோடு சற்று வாட்டை சாட்டமாக இருப்பதால் தெலுங்கு ரசிகர்கள் விரும்பும் நடிகைகளின் வரிசையில் இருக்கிறார்.

சினிமா ஆசையால் இவர் முதல் படத்தை நடித்து முடித்த பின்பு மீண்டும் கல்லூரி படிப்பை தொடர் சென்று விட்டார்.ஒரு பக்கம் படிப்பை தொடர்ந்து வரும் இவருக்கு மறுபக்கம் ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்கள் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றுவார்.

இதுவரை சுமார் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்க கூடிய இவர் ரசிகர்களின் எண்ணிக்கையை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அவர் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கில்மாவை ஏற்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் நீச்சல் உடையில் மாடர்ன் ரதியாக காட்சி அளித்திருக்கிறார்.

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் குடை ஏதும் வேண்டாம் வா வெளியே என்று கூறுவது போல தண்ணீருக்குள் தள்ளாடும் அதை காட்டி ரசிகனிடம் முடிந்தால் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க என கண் ஜாடையால் பேசியிருக்கிறார்.

அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு கமெண்ட் மற்றும் லைட்டுகள் வந்திருப்பதால் இவர் மிகுந்த மகிழ்ச்சிகள் இருக்கிறார். இந்த புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் ஒரு குட்டி சுனாமி அலையை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.

எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத இந்த பால்கோவா உடலுக்கு பரிசாக எதையும் கொடுக்கலாம் என்றும் இளைஞர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் ஒரு உணர்வை ஏற்படுத்திக் இருக்கக்கூடிய எந்த புகைப்படத்திற்கு ஈடாக இதுவரை நீச்சல் உடைகள் எந்த ஒரு புகைப்படம் வெளியாகவில்லை என்பதை ரசிகர்கள் கூறுவதோடு மட்டுமல்லாமல் என்ன இருந்தாலும் வடக்கு வடக்கு தான் என்று வசனத்தையும் இணைத்து இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …