.பொன்னியின் செல்வன் இரண்டாம் பகுதிக்காக ஐஸ்வர்யா ராயை படாத பாடு படுத்தும் இயக்குனர் மணிரத்தினம்…!!

 கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைக்கதையாக உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் படைத்த மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வெளிவந்த சில நாட்டிலேயே அதிக அளவு வசூலை வாரி கொடுத்தது.

 இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற பல  பிரபலங்கள் நடித்திருந்தார்கள். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றை முடித்து விட்டார்.

ஏறக்குறைய 500 கோடிகளை வசூல் செய்து விட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் இது தவிர ஓ டி டி சாட்டிலைட் உரிமைகள் என இது பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது.

 எனவே வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். முதல் பாகத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாம் பாகத்தில் சில முக்கிய காட்சிகளை கூடுதலாக சேர்க்க இயக்குனர் விரும்பியுள்ளார்.

 ஆகையால் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் காட்சிகளை அதிகப்படுத்த கார்த்தி இடம் கேட்டபோது தற்போது சர்தார் பட வெற்றி வெற்றிக்கு பின்னால் பல படங்களில் நடித்து வரும் இவர் தன்னால் மீண்டும் தாடியை வைத்துக் கொண்டு படத்தில் அதிக அளவு நடிக்க முடியாது என்று மறுத்து விட்டாராம்.

 இதை எடுத்து மீண்டும் மணிரத்தினம் ஹீரோக்களான ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோரை அணுகிய போதும் அவர்களும் மற்ற படங்களில் கமிட் ஆகி இருப்பதை காரணம் காட்டி ஒதுங்கி விட்டார்கள்.

 இதனை அடுத்து இவர் பொன்னியின் செல்வன் கதையின் மையக்கருவான நந்தினி கேரக்டரை அதிகப்படுத்த ஐஸ்வர்யா ராயிடம் கேட்டு அவரை படாத பாடு படுத்தி சம்மதிக்க வைத்துள்ளார்.

 எனவே தற்போது பொன்னியின் செல்வன் பாட்டு இரண்டில் ஐஸ்வர்யா ராயின் பகுதிகள் அதிகமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது அதற்கான வேலைகளை தற்போதைய அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …