எல்லோருக்கும் ஏணியாக இருக்கும் மணிரத்னம்… – இதுவரை சுஹாசினி-க்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை தெரியுமா..?

கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை சுஹாசினி. பல படங்களில் பெண்ணியத்தை பற்றி அதிகமாக  பேசியிருப்பார் அதுமட்டுமல்லாமல் பெண்கள் சம்பந்தப்பட்ட  கருத்துக்களை மிகவும் தைரியமான முறையில்  வெளிப்படுத்துவார்.

 சுகாசினி இயக்குனரான மணிரத்தினத்தின் திருமணம் செய்து கொண்டு ஒரு பிள்ளையையும் பெற்று இருக்கிறார். இப்போது இவரது கணவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

 இந்தப் படத்தின் பிரமோஷன் வேலைக்காக நடிகர்களோடு நடிகை சுகாசினியும் ஹைதராபாத் சென்றிருக்கிறார். அங்கு இவர் இருக்கிறார் படம் அதிக நாள் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் தான் படப்பிடிப்பு செய்யப்பட்டது என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து அதன் காரணமாக சர்ச்சைகள் எழுந்தது.

 பலரும் சுகாசினி தன் சொந்த செலவிலேயே சூனியம் வைத்துக் கொண்டார் என்றே கூறினார்கள் அந்த அளவுக்கு அவர் பேசிய பேச்சின் தாக்கம் இருந்தது மேலும் தமிழர் காவியமான பொன்னியின் செல்வன் எப்படி தெலுங்கு படம் ஆகும் என்று கேள்வி கேட்டார்கள்.

 இதற்கு எந்தவிதமான பதிலும் சுகாசினி தரப்பில் இருந்து வரவில்லை இதை அடுத்து சில செய்தியாளர்கள் ஏன் என்ற படத்தில் தனது மனைவிக்கு ஒரு கேரக்டரை மணிரத்தினம் கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.

 சிறந்த நடிகையான இவருக்கு தெலுங்கில் வாய்ப்பு அளிக்கப்பட்ட போதும் தமிழ் மொழியில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட காரணம் என்ன என்பது யாருக்கும் புரியவில்லை.

 கலைஞர்களையும் உயர்த்தி விடக்கூடிய ஏணியாக இருக்கக்கூடிய மணிரத்தினம் ஏன் தன் சொந்த மனைவிக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால் அவர் மிகவும் சிறப்பான முறையில் பரிமளித்து நடித்திருப்பார்.

 மணிரத்தினம் அதனை ஏன் செய்யவில்லை என்று பல தரப்பிலிருந்து கேள்விகள் தற்போது எழுந்திருக்கிறது. இதற்கான பதிலை மணிரத்தினம் மற்றும் சுகாசினி இதுவரை தெரிவிக்கவில்லை.எனவே விரைவில் இதற்கான பதிலை இவர்கள் தெரிவிப்பார்களா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …