பிரபல இளம் நடிகை மனிஷா யாதவ் அருவியில் குளிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். தமிழில் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மனிஷா யாதவ்.
Manisha Yadavஅதனை தொடர்ந்து துணிக துணிக, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 இரண்டாம் பாகம், ஒரு குப்பை கதை, சண்டி முனி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார். மட்டுமில்லாமல் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வராமல் போனதற்கு காரணம் இவர் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அவர் படக் குழு மீது வைத்திருந்த புகார் தான் என்று கூறப்படுகிறது.
Manisha Yadavசென்னை 600028 படத்தில் நடிக்கும் போது படத்தின் ஹீரோயின் என்று சொல்லி நடிக்க வைத்தார்கள் என்றும் ஹீரோயின் போல சில காட்சிகளை படமும் ஆக்கினார்கள். கூடவே ஒரு பாடல் காட்சியும் படமாக்கினார்கள். அதன் பிறகு என்னை அழைக்கவில்லை படம் வெளியான பிறகு தான் தெரிந்தது படத்தில் நான் ஹீரோயின் கிடையாது ஒரே ஒரு பாடலுக்கு என்னை ஐட்டம் பாடலுக்கு நடனமாட வைத்திருக்கிறார்கள் என்று.
நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்று பொதுவெளியில் புகார் கொடுத்து இருந்தார் நடிகை மனிஷா யாதவ். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விட்டது.
Manisha Yadavஅதனால் தான் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதே போல பிரபல நடிகை சோனா-வும் பாடகர் மற்றும் நடிகருமான சரண் மற்றும் பிரேம்ஜி உள்ளிட்டவர் மீது புகார் கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஆல் அட்ரஸ் அறியாமல் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை மனிஷா யாதவ் இணைய பக்கங்களை கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
Manisha Yadavஅந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய தொப்புள் அழகு தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.