முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. செய்வதறியாமல் மட்டையான ரசிகர்கள்..! – மிரள வைத்த நாகினி மௌனி ராய்..!

கடந்த 2015 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் அதிக அளவு கவனத்தை ஈட்ட நடிகை என்றால் அவர் மௌனி ராய் தான். பின்னர் இந்த சூப்பர் சீரியல் ஆனது தமிழும் தனியார் ஊடகம் ஒன்றின் மூலம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

மேலும் தமிழில் வெளிவந்த பல பிரபல சீரியல்களை இந்த சீரியல் பின்னுக்கு தள்ளி டிஆர்பி ரேட்டில் முதல் இடத்தை பிடித்த நாகினி சீரியலில் நாயகி தற்போது வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களால் ஒரு குட்டி சுனாமியே ஏற்பட்டுவிட்டது.

இந்த சீரியல் ஷிவானியாக நடித்த மௌனி ராய் ரசிகர்களை அதிகளவு கவர்ந்திருந்தார். இதற்கு காரணம் இவர் நடிப்பு திறன் மட்டுமல்லாமல் இவரது அழகும் தான். கூடுதல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கட்டி போட்ட இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் மத்தியில் பிபி எகிரி விட்டது என்று கூறலாம்.

வெள்ளை நிற முண்டா உடையில் வெள்ளை வெல்வெட் கேக்கை போல் கைகளை பின்னால் முட்டுக்கொடுத்தபடி இருக்கு போஸ்சை பாட்டு ரசிகர்கள் இதயம் இரண்டாகி விட்டது.

மேலும் மேல் போட்டிருக்கக் கூடிய சாம்பல் நிற ஸ்லீவ்லெஸ் டீயில் முன்னழகு முட்டிக்கொண்டு தெரிவதை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் மட்டையாகி விட்டார்கள்.

இடை என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்று கேட்கத் தூண்டும் அளவு கச்சிதமான அழகில் மிக நேர்த்தியாக இந்த உடையில் காட்சி தரும் இவரின் இந்த புகைப்படத்திற்கு ஈடு இணை என்று எதையும் கூற முடியாது.

தூக்கலாக சற்று மேக்கப் போட்டு இருப்பதால் என்னவோ பளிச்சென்று இருக்கும் இவரது மேனிக்கு எதை வேண்டுமானாலும் பட்டா போட்டு கொடுக்கலாம் என்று அனைவரும் தற்போது நினைக்கிறார்கள்.

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியில் செந்நிற பூவை போல இவரை பார்க்கும் பார்வையில் அனைத்து நாடிகளும் அப்படியே அடங்கிவிடும் என்று கூறும் அளவிற்கு அதீத கவர்ச்சியால் ஆட்களை அப்படியே மடக்கி விட்டார் என்று தான் கூற வேண்டும்.

ஒய்யாரமாய் இவர் படுத்துக்கொண்டு இடுப்பை மேல தூக்கி கைகளையும் அதே போல் தூக்கி நிலையில் பார்க்கின்ற பார்வையின் அர்த்தம் என்று பலருக்கும் புரிந்து விட்டதால் பக்குவம் இல்லாத பலர் மனதை இவர் சிதறடித்து விட்டார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …