இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – இணையத்தை திணற வைத்த நடிகை மேக்னா ராஜ்..!

ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்கிறேன் நானே.. என்று தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் நடிகை மேக்னா ராஜ். அதன் பிறகு பாடலாசிரியர் சினேகன் நடித்த உயர்திரு 420 என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் கன்னட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நட்சத்திர தம்பதியான சுந்தர் மற்றும் பிரமிளாவின் மகளான இவர் கணவர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இவர் கர்ப்பமாக இருந்தபோது திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்தார். இது இவரது ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரங்களிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கணவரை இழந்து தவித்து வந்த இவருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை இறந்ததை தொடர்ந்து என்னுடைய கணவர் மீண்டும் குழந்தை ரூபத்தில் என்னிடம் வந்து இருக்கிறார் என்று மனமுருக பேசியிருந்தார் நடிகை மேக்னா ராஜ்.

இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து பேசும் பொழுது கணவர் இறந்த பின்பு குழந்தையை வளர்ப்பது மற்றும் அவன் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறேன். ஆனால் ஒரு கூட்டமே எண்ணெய் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறது.

சிலர் உங்கள் மகனுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்கிறார்கள் என்று கோருகிறார். நான் எதைக் கேட்பது.. நான் அந்த கேள்வியை என்னிடம் இன்னும் கேட்கவில்லை. அதற்கான தேவை எனக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

இந்த தருணத்தை வாழ்ந்துவிட வேண்டும் என்ற என் கணவர் அடிக்கடி கூறுவார். எனவே நாளை பற்றி சிந்திப்பதே கிடையாது என்று பேசி இருக்கிறார் நடிகை மேக்னா ராஜ்.

இந்நிலையில் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? என்று அவரை விளாசி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …