“யப்பா.. என்ன கட்டடா..” – டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை மேக்னா நாயுடு..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

உன் ஸ்ட்ரக்சர் மட்டும் பார்க்கையில.. என் நெஞ்சில் பொல்யூஷன்.. உன் டார்ச்சர்.. எனக்கு தாங்கவில்ல.. வா.. செய்வோம் மெடிடேஷன்.. என்று நடிகர் சிம்புவை தன் பின்னால் அலைய விட்டவர் நடிகை மேக்னா நாயுடு.

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை ஜோதிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லுமளவிற்கு சில காட்சிகளிலும் ஒரு பாடல் காட்சியிலும் நடித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி என்ற திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் என்ற பாடலில் கண்டாங்கி சேலை மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக குத்தாட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரும் டென்னிஸ் வீரருமான லூயிஸ் மிகல் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். சமீபத்தில் இவர் கொடுத்திருந்த ஒரு புகார் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

அது என்னவென்றால் கோவாவில் தனக்கு சொந்தமான ஒரு வீட்டை இளம் தம்பதிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்தேன். அவர்களுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி கொண்டு தான் வாடகைக்கு விட்டேன்.

ஆனால் மூன்று மாதங்கள் வாடகை தராமல் இருந்தவர்கள். நான் நேரில் வந்து விசாரிக்க வருகிறேன் என்று தெரிந்ததும் அவர்கள் குடியிருந்த வீடு மற்றும் அவர்கள் குடியிருந்த வீட்டின் கீழ் இருந்த எங்களுடைய வீடு என இரண்டு வீட்டிலும் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

அதன்பிறகு அவர்கள் கொடுத்த ஆதார் கார்டை வைத்து பார்த்தபோது அவர்கள் போலியான ஆதார் கொடுத்து என்னை ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. என்னுடைய ஜட்டியை கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டார்கள் என்று கூறி மிகப் பெரிய பரபரப்பை கிளப்பினார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் தன்னுடைய கணவருடன் அடிக்கடி ரொமான்ஸ் மற்றும் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கட்ட டா என்று சொல்லி விட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …