“டூ பீஸ் நீச்சல் உடையில்.. சகலத்தையும் காட்டி..” – சங்கடப்படுத்தும் பட்டாஸ் ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சாடா..!

தெலுங்கு சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ரோட்டுக்கடையில் பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு போல கொழுகொழுவென இருக்கும் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தன்னுடைய அழகுகளை எப்பொழுதும் மறைக்காமல் கண்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைப்பது வழக்கம்.

அந்த வகையில், தற்பொழுது டு பீஸ் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் சந்தீப் கிஷன், விக்ராந்த் நடிப்பில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான நோட்டா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகையாக மாறினார்.

அதன் பிறகு, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அம்மணி முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கிளாமரான உடை அணிந்துகொண்டு போஸ் கொடுப்பதில் கை தேர்ந்தவரகாக இருக்கிறார்.

இவர் இணையத்திலும் படு சுட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவருக்கும் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பஜன்லால் அவர்களின் பேரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் புலம்பினார்கள் அந்த புலம்பலாலோ என்னவோ இவருடைய திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று கூறி வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் பளிச்சென தெரிய டூ பீஸ் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …