“கண்ணாடியில் பின்னழகை எடுப்பாக காட்டி..” – இளசுகளின் சூட்டை கிளப்பும் மிருணாளினி ரவி..!

கண்ணாடியில் உள்ள பாதரசமும் மங்கி விடுமோ அல்லது மறைந்து விடுமோ என்று கூறும் அளவுக்கு தனது எடுப்பான மேனியை பகட்டாக காட்டி ரசிகர்கள் அனைவரையும் தனது முந்தானியில் சொருகிக்கொள்ள துடிக்கும் மிருணாளினி ரவி.

ஏற்கனவே டப்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக வைத்திருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வர இவர் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வருகிறார்.மேலும் இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ்,எனிமி, சாம்பியன், எம்ஜிஆர் மகன்,ஜங்கு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவரும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். அந்த வரிசையில் தற்போது தனது புல் ஸ்ட்ரக்சுரை எடுப்பாக காட்டி கண்ணாடி முன் நின்று ரசிகர்களை கதிகலங்க வைத்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் இவரது முன்னழகும் பின்னழகும் பளிச்சென்று தெரிய அதை பிரதிபலித்த கண்ணாடியும் பாதரசத்தை இழந்து விட்டு துடிக்கிறது என்று கூறும் அளவுக்கு பக்குவமாய் ரசிகர்களின் மனதில் ஆசையை பொங்க விட்டு இருக்கும் இவர் புகைப்படத்திற்கு எண்ணற்ற லைக்குகள் வந்துள்ளது.

எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத எந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஒரு நேர உணவும் உள்ளே செல்லவில்லை என்ற தவிப்பில் ஏங்கி தவிக்கிறார்கள்.

இப்படியெல்லாம் கவர்ச்சி மிகு புகைப்படத்தை போட்டு வட வாய்ப்புகளை பெறுகிறார்களோ என்னவோ ரசிகர்களின் சாபத்தை பெறுவதை நிச்சயம் என்று சொல்லும் அளவுக்கு தனது அதீத கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கும் இவரது புகைப்படத்தை பார்த்து இவருக்கு விரைவில் பட வாய்ப்பு வந்து சேரலாம் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் இவர் அழகு அப்படியே தெரிவதால் அந்த இடத்தை விட்டு நீங்க மனமில்லாமல் ரசிகர்கள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் தான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …