நாகினி மௌனி ராய் [MouniRoy] வைரல் போட்டோ ஷூட் ஆனது தற்போது ரசிகர்களின் மத்தியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பார்க்கும்போதே மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோஸ் உள்ளதால் அந்த போட்டோஸை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழிலும் இந்த சீரியல் மூலம் பிரபலமானதை அடுத்து ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். மேலும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாகத்தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரா? என்று நினைக்கத் தோன்றும் அளவு ஒவ்வொரு போட்டோவிலும் கிளாமர் சொட்ட சொட்ட வழிகிறது.
நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மௌனி ராய் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளிவந்த கே ஜி எஃப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஒரு பாடலுக்காக நடனம் ஆடி இருப்பார். இந்த நடனம் ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு இவரை மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாற்றி விட்டது. இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்துள்ளது.
MouniRoyரசிகர்களிடம் அதிக அளவு செல்வாக்கு இருந்த போதும் இவருக்கு இன்னும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார்.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் எந்த ஃபோட்டோஸ் ரசிகர்களின் மனதில் பலான எண்ணங்களை கிளப்பி விட்டுள்ளது என்று கூறலாம்.மேலும் சில ரசிகர்கள் இந்த போட்டோசை பார்த்து மதி மயங்கி போட்டோவே கதி என்று இருக்கிறார்கள்.
MouniRoyஇன்னும் சில ரசிகர்கள் அந்தப் பக்கம் தான் பார்வை செல்கிறது. பாவையை பார்க்கும் போதே பாவம் அனைத்தும் விளக்குகிறது என்று கவித்துவமாக பேசி கலக்கி இருக்கிறார்கள்.
இதனை எடுத்து சில ரசிகர்கள் கட்டாயமாக இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும் குறிப்பாக கதாநாயகியாக ஜொலிக்க கூடிய காலம் வந்துவிட்டது என்பதை உணர்த்திவிட்டார்கள்.