பார்வையாலே ரசிகர்களை கட்டி இழுக்கக்கூடிய அழகில் மிரட்டும் போட்டோக்களை போட்டு மிரள வைத்திருக்கும் மிருணாள் தாகூர். என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல்களைப் பாடும் விதமாக தனது மேனி அழகை அப்படியே காட்டியிருக்கிறார்.
Mrunal Thakurஇதைப் பார்த்தால் துள்ளாத மனமும் துள்ளும் என்று கூறும் படி ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து இருக்கும்.எனவேதான் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டுகளை தந்து ரசிகர்கள் ஏக்கத்தில் தவித்து வருகிறார்கள்.
இது போன்ற புகைப்படங்களை அதிகளவு வெளியிட்டு ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி விடும் இவரது புகைப்படங்களுக்கு சென்சார் போட்டால் கூட தவறில்லை என்று சில ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
Mrunal Thakurஇவர் தெலுங்கு ,ஹிந்தி மராட்டி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகளவு வைத்திருக்கக் கூடியவர். மேலும் 2014 ஆம் ஆண்டு விட்டி தண்டு என்ற திரைப்படத்தின் மூலம் மராட்டி மொழியில் கதாநாயகியாக அறிமுகமானார்.
Mrunal Thakurஇதனை அடுத்து 2022 ஆம் ஆண்டு சீதாராமன் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி தனது கிளாமரான புகைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து ரசிகர்களுக்கு கடா விருந்தே வைத்து விடுவார்.
Mrunal Thakurஅந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது. அது மட்டுமல்லாமல் இது போன்ற புகைப்படத்தை இவர் இது வரை வெளியிட்டதே இல்லை என்று ரசிகர்கள் கூறும்படியாக இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கிளாமர் சொட்ட சொட்ட உள்ளது.
Mrunal Thakurஇந்த புகைப்படத்தை பார்க்கும் போதே மனதில் பலவிதமான எண்ணங்களும் தோன்றக்கூடிய அளவு உள்ளது. மேலும் முன்னழகு, பின்னழகு இடை அழகு என்று எதிலும் குறை வைக்காமல் அப்படியே உள்ளதை எடுத்துக் காட்டி இருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சொக்கு பொடியை போட்டு இழுத்து விட்டது என்று கூறலாம்.
Mrunal Thakurஇந்நிலையில், இப்படி மொரட்டு கட்டையாக இருக்க காரணம் இது தான் என்று கூறும் விதமாக உடற்பயிற்சி கூடத்தில் முரட்டு தனமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
Mrunal Thakurஇந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.