“டூ பீஸ் உடையில்..” – இணையத்தை பீஸ் பீஸாக்கிய நடிகை மும்தாஜ்..! – வைரல் போட்டோஸ்..!

ஒரு காலத்தில் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் நடிகை மும்தாஜ். குட்டையாக இருந்தாலும் செம கட்டையாக இருந்ததால் இவருடைய கவர்ச்சிக்கு ஏகப்பட்ட கிராக்கி நிலவியது.

எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற மனநிலையிலேயே தன்னுடைய இளம் வயதை கடந்தவர் நடிகை மும்தாஜ். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான சாக்லேட் திரைப்படத்தில் மல மல மருதமலை என்ற பாடலில் அம்மணி குலுக்கிய குலுக்கில் ஒட்டுமொத்த தமிழ்நாடே குலுங்கியது என்று தான் கூற வேண்டும்.

உள்ளாடை அணியாமல் தொளதொளவென்று இருக்கும் மேலாடை அணிந்து கொண்டு அம்மணி குலுக்கிய குலுக்கில் ஒட்டுமொத்த இளசுகளின் நெஞ்சும் குலுங்கியது. இப்படி கவர்ச்சி கன்னியாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நடிகை மும்தாஜ்.

ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி பயங்கரமாக குண்டாகி போனார். இதனால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போனது. பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிக அவசியம்.

உடல் எடை கூடிவிட்டால் அவர்களை ஓரம் கட்டிவிடுவார்கள் என்பது எழுதப்படாத விதி. அதன் பிறகு என்னதான் உழைத்தாலும் அவர்கள் மீண்டும்  சினிமாவில் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பதும் விதி. காரணம் அவர்கள் உடல் எடையை குறைக்கும் அந்த நேரத்தில் வேறு ஏதாவது ஒரு நடிகை அவருடைய இடத்தை நிரப்பி இருப்பார்.

இப்படி தன்னுடைய உடல் எடை கூடியதால் பட வாய்ப்பை இழந்தவர் நடிகை மும்தாஜ் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ரசிகர்களிடம் நல்ல பெயரைப் பெற்றார் அதன்பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல்வேறு இடங்களில் தொலைக்காட்சிகளில் தோன்றி வரும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இளம் வயதில் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட பயங்கர சூடான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடைகளை பளிச்சென தெரிய இருக்கும் நடிகை மும்தாஜ் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது என்றே கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …