நடிகர் முரளி-யின் மகளை பார்த்திருக்கீங்களா..? – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகர் முரளி கடந்த 1964-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர் பெங்களூருவை சேர்ந்த அப்பாவிற்கும் தமிழகத்தைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவர் நடிகர் முரளி.

இவருடைய அப்பா ஒரு திரைப்பட இயக்குனர் என்பதால் சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் முரளி. தன்னுடைய இருபது வயதில் பிரேமா பர்வா என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழில் பூவிலங்கு என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார் கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் முரளி ஹீரோவாக நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான எதையும் திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றது.

அந்தளவுக்கு இந்த படத்தின் கதை அமைந்திருந்தது அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகர் முரளி தனக்கு இருந்த சில தீய பழக்கங்கள் காரணமாக எதிர்பாராத நேரத்தில் மரணமடைந்தார்.

கடந்த 1982ஆம் ஆண்டு ஷோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் முரளி இந்த தம்பதிக்கு அதர்வா, ஆகாஷ் மற்றும் காவியா என்ற குழந்தைகள் இருக்கின்றனர்.

இதில் நடிகர் அதர்வாவை பார்த்திருப்பீர்கள். ஆனால் முரளியின் இளைய மகன் ஆகாஷ் மற்றும் மகள் காவியாவை பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்த புகைப்படங்களை தான் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கடந்த 2010ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக மறைந்த நடிகர் முரளி, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இவருடைய மூத்த மகன் நடிகர் அதர்வா திரை படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் இவருடைய இளைய மகன் மற்றும் மகள் இருவரும் தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி தொழில் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் சினிமாவில் நடிக்க வருவார்களா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், இவருடைய புகைப்படங்களை மட்டும் இங்கே நாம் பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …