மெழுகு பொம்மை.. கவர்ச்சி உடையில்.. இணையத்தை கிறுகிறுக்க வைத்த நட்சத்ரா..! – வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரையில் டிவி ஆங்கர் ஆகவும் தொகுப்பாளினியாகவும் இருந்து நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தவர்தான் நட்சத்ரா.இதனை அடுத்து இவர் சன் டிவியில் சீரியல்களில் நடித்திருக்கிறார் மேலும் தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மிக முக்கிய ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். திருமணமானாலும் இன்னும் அதே துள்ளல் இளமையோடு காட்சி அளிக்கிறார்.

தற்போது இவர் கணவரோடு இன்பத் சுற்றுலா சென்று புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.மேலும் விதவிதமான போட்டோ சூட்டுகளை வலைதள பக்கத்தில் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவேற்றுவார்.

அந்த வகையில் இவர் ரெட் கலர் உடையில் பார்ப்பதற்கே பாபி டால் போல் ஒரு அழகான பொம்மையாய் காட்சி அளிக்க கூடிய அளவில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் உச்சிதனை முகர்ந்தால் என்ற வார்த்தைகளை கொட்டேஷன் ஆக கொடுத்து இவரை கிளுகிளுக்க வைத்து விட்டார்கள்.

அந்த அளவுக்கு பார்ப்பதற்கு விரசம் இல்லாமல் அதீத அழகுடன் இவர் இருப்பதாக தெரிகிறது. எனவே தான் அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக் செய் போட்டு வருகிறார்கள்.பிரில் புல்லாக வைத்த இந்த க்யூட்டான கவுனில் இவர் நின்று கொண்டு அளித்திருக்கும் போஸ் மிகவும் அருமையாக இருக்கிறது என்று கூறலாம்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் இந்த புகைப்படம் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இதை பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

இவரின் இந்த அழகான புகைப்படத்திற்கு ஈடு இணையாக எதை எழுதி வைத்தாலும் அது ஈடாகாது என்று சில ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

மேலும் இது போன்ற புகைப்படங்களை பார்ப்பதோடு விடாமல் சேவ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சில ரசிகர்கள் கூறியுள்ளது ஆசிரியத்தை ஏற்படுத்தி விட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …