இது தொடையா..? பால்கோவா சிலையா..? – பளிச்சென காட்டி பதற வைத்த நந்திதா ஸ்வேதா..!

இது தொடையா..? இல்ல, பால்கோவா சிலையா..? என்று கேட்டு வருகிறார்கள் நடிகை நந்திதா ஸ்வேதா வின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரையும் முகத்தையும் பிரபலப்படுத்தினார்.

இன்றளவும் இவரை குமுதா என்ற அடையாளம் வைத்திருக்கிறார்கள் பல ரசிகர்கள் அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நடிகை நந்திதா ஸ்வேதா ஒரு கட்டத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அந்த வகையில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான புலி திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு மனைவியாக சில நிமிட காட்சிகளில் நடித்து இருந்தார் நடிகை நந்திதா.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் நந்திதா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது பெங்களூரிலேயே இருக்கிறார் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகு எடுப்பாகத் அருகே போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, பால்கோவா சிலையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …