“உள்ளே கருப்பு ப்ரா.. வெளியே தொங்கும் மஞ்ச தாலி..” – மப்பும் மந்தாரமுகாக நிற்கும் நயன்தாரா..!

லேடி சூப்பர் ஸ்டாராக இன்று தனக்கு என்று ஒரு தனி இடத்தை தென்னிந்திய திரை உலகில் பிடித்திருக்கும் நயன்தாரா ( Nayanthara ) கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்ததோடு மட்டுமல்லாமல் தனது அபார நடிப்புத் திறமையின் காரணமாக நடிகைகளின் வரிசையில் நம்பர் ஒன்றாக திகழ்கிறார்.

Nayanthara

இதனை அடுத்து இவர் பல கிசுகிசுகளுக்கு உள்ளானார். எனினும் அந்த கிசுகிசுக்களில் இருந்து மீண்டு வந்த இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து தற்போது தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

திருமணமான மூன்று மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொண்டிருக்கும் இவர் தற்போது அந்த குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரால் பரபரப்பாக பேசப்பட்டார்.

குழந்தைகள் பிறந்த பிறகு இவருக்கும் இவரது கணவருக்கும் தமிழ் திரை உலகை பொருத்தவரை அவ்வளவு வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் மும்பையை நோக்கி நகரலாமா என்று யோசித்து வரும் இவர்களுக்கு சரியான வழியை திரையுலக பிரமுகர்கள் காட்டுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nayanthara

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவும் அடிக்கடி அழகிய புகைப்படங்கள் மற்றும் அன்றாட நடக்கும் நிகழ்வுகளை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கருப்பு நிற உடைய அணிந்து உள் இருக்கும் கருப்பு பிரா வெளியே தெரியும்படி எதிரும் புதிருமாக நின்று காட்சி தரும் புகைப்படத்தை பார்த்து கண்கொள்ளாத காட்சியாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்தப் புகைப்படத்தில் மஞ்சள் தாலிக்கயிறு அப்படியே தெரியும்படி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் என்ன இது இப்படி எதற்கு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று தெரியாமல் கிறுக்கு பிடித்தது போல இருக்கிறார்கள்.

Nayanthara

அதுமட்டுமல்லாமல் கருப்பு உடையில் மிரட்டி இருக்கும் இவரது எந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பேசும் பொருளாக மாறி இருப்பது ஆச்சரியத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து எந்த புகைப்படத்திற்கு தேவையான அதிக அளவு லைக்குகளை அள்ளி கொடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீங்களும் எந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்து விட்டால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்கை போடாமல் இருக்க மாட்டீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …