பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே..சூட்டை கிளப்பும் நயன்தாரா சக்ரவர்த்தி..!

பேபி நயன்தாரா என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா சக்கரவர்த்தி ஒரு மிகச் சிறந்த நடிகையாக விளங்குகிறார். இவர் தமிழ், மலையாளம் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இவர் 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கிளுக்கம் கிளுகிளுக்கம் எனும் மலையாள திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான சத்தியம் நினைவு விருதை பெற்றவர்.

நயன்தாரா சக்கரவர்த்தி..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தனது மூன்று வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிறிஸ்துவ பள்ளியில் இரண்டாவது வகுப்பு வரை படித்ததை அடுத்து கொச்சிக்கு இடம் பெயர்தார்.

இவர் லவ்டு ஸ்பீக்கர், திருவனந்தபுரம் லாட்ஜ், மறுபடி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து பலரையும் கவர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் தி சென்னை சில்க்ஸ், ஆர்எம்கேவி சில்க்ஸ் மற்றும் சில்வர் ஸ்டார் முதலிய வணிக விளம்பரங்களில் நடித்து வெகுவான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

பாக்கறதுக்கு ரெண்டு கண்ணும் பத்தாது..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். இதற்கு காரணம் இந்த புகைப்படங்களை பார்க்க இரண்டு கண் பத்தாதாம்.

டைட்டான ஜீன்ஸை போட்டு அமர்ந்த படி ஸ்லீவ்ல ஸ்டாப்பில் சிரித்த வண்ணம் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருக்கும் இவரது போட்டோஸ் ரசிகர்களின் இதயத்தை திருடி விட்டது.

அது போல கருப்பு உடையில் மிரட்டலான அழகை காட்டி ரசிகர்களை மெர்சலாக மாற்றி விட்ட இவரது முன்னழகை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

சூட்டைக் கிளப்பும் நயன்தாரா சக்கரவர்த்தி..

கடுமையான கோடையில் தாக்கம் தாங்க முடியாத சூழ்நிலையில் ஹார்ட்வேவ் தாறுமாறாக மக்களை தாக்கி வரும் வேளையில் இளசுகள் அனைத்தும் இவரது சூட்டை கிளப்பும் புகைப்படத்திற்கு மட்டையாகி விட்டார்கள் என்று சொல்லலாம்.

இதனை அடுத்து வைத்த கண் எடுக்காமல் நயன்தாரா சக்கரவர்த்தியின் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் வச்ச குறி தப்பாது என்ற பாடல் வரிகளை பாடி அவரை பங்கமாய் கலாய்த்து இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களோ இவர் கேட்காமலேயே புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்கள்.

நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்துக்கு தேவையான லைக்களை தருவதோடு புகைப்படங்களில் மயங்கி அப்படியே மூழ்கி விடுவீர்கள் என சொல்லலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …