குடிப்பழக்கத்திற்கு அடிமையான நயன்தாரா..? – பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

தென்னிந்திய மொழிகளில் அசைக்க முடியாத முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நயன்தாரா ( Nayanthara ) மலையாள திரையுலத்திலிருந்து தமிழ் திரை உலகுக்கு வந்தவர். இவரை ரசிகர்கள் அனைவரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைப்பதற்கு காரணமே இவரது ஸ்டைலான நடிப்பு தான்.

தமிழ் திரை உலகில் ஆரம்ப நாட்களில் இவர் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை அடுத்து பல திரைப்படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் அஜித்தோடு இணைந்து நடித்த பில்லா திரைப்படம் வேற லெவலில் இருந்தது.

Nayanthara

பல வகையான கிசுகிசுக்கள் எழுந்து வந்தாலும் அவற்றைப் பற்றி எல்லாம் சட்டை செய்யாமல் தனது பணியை சீரும் சிறப்புமாக திரையுலகில் செய்து வந்த இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

 அண்மையில் திருமணமாகி வாடகை தாயார் மூலம் குழந்தையை பெற்றுக் கொண்ட இவர்களது வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே கிடையாது.

Nayanthara

இதனை அடுத்து அண்மையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி போட்டியை நேரில் பார்த்து ரசித்த பிரபலங்களில் நயன்தாராவும் அவரது கணவரும் ஒருவர் என கூறலாம்.

இவர்கள் இருவரும் அந்த ஆட்டத்தை ரசித்து பார்த்து வரக்கூடிய வேளையில் இவர்கள் உடன் இருந்தவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் நயன்தாராவின் முன்னாள் காதலன் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

Nayanthara

மேலும் கணவன் அருகில் இருக்கும் போதே கணவரும் எக்ஸ் காதலரும் விசில் அடித்து மேட்சை பார்ப்பதை பார்த்து சிரித்த வண்ணம் காட்சி தரக் கூடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டிருந்த பொழுது மதுப்பழக்கத்திற்கு அடிமையானார் என்றும் அதன் பிறகு விக்னேஷ் சிவனை காதலித்த பிறகு அந்த பலன்கள் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கிறார் என்றும் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

Nayanthara

அவர் கூறியதாவது, நடிகர் சிம்புவை காதலித்துக் கொண்டிருந்தபோது நடிகை நயன்தாரா அதிகளவில் இரவு நேர பாட்டிகளில் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அப்பொழுது சிறிது சிறிதாக குடிப்பழக்கத்திற்கு பழக்கப்பட்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும் அதன் பிறகு விக்னேஷ் உங்களுடன் ஏற்பட்ட பழக்கத்திற்கு பிறகு அந்த பழக்கத்திலிருந்து மெல்ல மெல்ல நடிகை நயன்தாரா மீண்டும் வந்து விட்டார் என்றும் பதிவு செய்து இருக்கிறார்.

Nayanthara

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அறியப்படுகிறார். இந்நிலையில், இவர் குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த தகவல் ரசிகர்களை ஆதரித்திருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …