“பதின்ம வயதில் பருவ மொட்டாக நயன்தாரா..” – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..! – வைரல் போட்டோஸ்..!

ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டார் என்பது இவருடைய திருமணத்திற்கு பிறகுதான் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

பிரபல நடிகர்களுடன் காதல் முறிவுகள் திரும்ப திரும்ப இவர் பற்றி வெளியாகும் காதல் சர்ச்சைகள் என்ற விஷயங்கள் நடிகை நயன்தாராவின் இமேஜை டேமேஜ் செய்தாலும் கூட கொஞ்சமும் சளைக்காமல் தன்னுடைய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் நடிகை நயன்தாரா.

அதன்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் தனதாக்கிக் கொண்டார் தற்போது தன்னுடைய காதல் கணவருடன் வசித்து வரும் இவர் சினிமாவில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாகவும் விரைவில் தொழிலதிபராக வலம் வர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்டாலும் கூட சினிமாவை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவார் நடிகை நயன்தாரா என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை நயன்தாரா தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்ள அதிக ஆர்வத்துடன் இருப்பதாகவும் எனவே தான் சினிமாவில் இருந்து விலகுகிறார் என்றும் கூறுகிறார்கள்.

கடந்த 1984-ம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தா நடிகை நயன்தாரா. இவருடைய உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும். இவருடைய தந்தை ஒரு விமானப்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பணி மாறுதல் காரணமாக பல மாநிலங்களுக்கு சென்று படிக்கும் சூழ்நிலை உருவானது.

கடைசியாக கேரளாவில் வந்து செட்டில் ஆக தனக்கு பிடித்த மிகவும் பிடித்த தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலைக்கு சென்று இருக்கிறார் நடிகை நயன்தாரா.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பதின்ம வயதில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …