நடிகை நயன்தாரா தெலுங்கு படத்தில் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் எடுத்த எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் சர்ச்சை ராணியாக வலம் வந்திருக்கிறார்.
Nayantharaமுதன்முதலில் வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் படத்தில் நடித்த நடிகர் சிம்புவுடன் ஒரு தனி அறையில் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இன்டர்நெட் வசதி பெரிய அளவில் இல்லாத அந்த நேரத்திலேயே இது மிகப்பெரிய வைரலானது. அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காதல் முறிவு செய்து கொண்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு வில்லு படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டு சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார்.
Nayantharaஅதன் பிறகு பிரபு தேவாவின் மனைவி தன்னுடைய கணவரை அபகரித்துக் கொண்டதாக நயன்தாரா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். நயன்தாராவை நேரில் பார்த்தால் அவருடைய முகத்திலேயே எட்டி உதைப்பேன் என பேசியது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Nayantharaபோதாது என்று பிரபல நடிகர் உதயநிதியும் நடிகை நயன்தாராவும் ஜோடியாக நடித்ததால் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் பெயர் போன நடிகை நயன்தாரா பல்வேறு முன்னணி நடிகர்களுடன் தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். அந்த வகையில், தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Nayantharaநடிகர் வெங்கடேஸ்வரன் நடிகை நயன்தாரா காதலில் இருந்தார் என்று கூறப்பட்டது மட்டுமில்லாமல் நடிகர்கள் வெங்கடேஷ் நடிகை நயன்தாராவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட கார் ஆகியவற்றை பரிசாக கொடுத்தார் என்ற தகவல்களும் வெளியாகின.
Nayantharaஇந்த தகவல்களை நடிகை நயன்தாராவும் அல்லது நடிகர் வெங்கடேஷ் மறுக்கவில்லை இப்படி கிசுகிசுக்கள் பரவிக் கொண்டிருந்த நிலையில் துளசி என்ற படத்தில் நடிகை நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் நடிகர் வெங்கடேஷிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நடிகர் வெங்கடேஷுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. கிட்டத்தட்ட சினிமா வாழ்க்கையை முடிந்துவிட்டது திரை உலகிற்கும் நமக்கும் ரொம்ப தூரம் ஆகிவிட்டது என்ற நிலையில் இருந்த வெங்கடேஷிற்கு துளசி திரைப்படம் மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக அமைந்தது.
Nayantharaஇதனால் மகிழ்ச்சியான நடிகர் வெங்கடேஷ் நடிகை நயன்தாராவுக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளித்தார். எனவும் நடிகை நயன்தாராவுக்கும் நடிகர் வெங்கடேசுக்கும் காதல் ஒன்றும் கிடையாது என்றும் இந்நாளில் தெரியவந்தது.
Nayantharaதன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு கிளுகிளுப்பாக இருக்கும் நடிகை நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.