நயன்தாரா-வா இது..? – பாலை வனத்தில் வைத்து பிழியும் இளம் நடிகர்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை நயன்தாரா தன்னுடைய இளம் வயதில் படு கிளாமரான ராணியாக வலம் வந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கனியாக நடித்து வந்தாலும் கூட அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி காட்டினால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு நடிகை நயன்தாரா கவர்ச்சியாக நடிக்கவும் தயாரானார்.

எனவே இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழை காட்டிலும் தெலுங்கில் உச்சகட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா சிம்பு, பிரபுதேவா என இரண்டு பேரை காதலித்து இருக்கிறார். அந்த இரண்டு காதலும் தோல்வியில் முடிந்திருக்கிறது என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் இந்த இரண்டு காதலை தவிர இன்னொரு காதலும் இருக்கிறது. அதுதான் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் உடனான காதல். நடிகை நயன்தாராவுடன் யாரடி நீ மோகினி என்ற படத்தில் தெலுங்கு ரீமேக்கில் ஜோடியாக நடித்திருந்தார் நடிகை வெங்கடே.ஷ்

இந்த படத்தின் போது நடிகை நயன்தாராவுடன் காதல் வயப்பட்ட நடிகர் வெங்கடேஷ் நயன்தாராவுக்கு பல்வேறு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி கொடுத்திருக்கிறார் என்ற தகவல்கள் அக்கட தேசத்தை ஊடகத்தில் கிசு கிசுக்கப்பட்டன.

குறிப்பாக ஆந்திராவில் பிரபலங்கள் வசிக்கக்கூடிய ஒரு பகுதியில் நடிகை நயன்தாராவுக்கு பங்களா ஒன்றையும் அதன் பிறகு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ உலக கார் ஒன்றையும் வாங்கி கொடுத்தார் வெங்கடேஷ் என்ற தகவல் இணையத்தில் வட்டமடித்தது.

ஆனால் இது குறித்து நடிகை நயன்தாரா எந்த இடத்திலும் பதிவு செய்தது கிடையாது. இருவரும் சேர்ந்து இருப்பது போன்றோ அல்லது சேர்ந்து ஊர் சுற்றுகிறார்கள் என்றோ தகவல்கள் வெளியானது கிடையாது.

ஆனால் நடிகர் வெங்கடேஷ் நடிகை நயன்தாராவுக்கு இப்படியான பரிசுகளை கொடுத்தார் என்பது மட்டும் உண்மை என தெரியவந்தது. காரணம் நீண்ட நாட்கள் வெற்றி படங்களில்லாமல் தோல்வி படங்களாக கொடுத்து வந்த அவருக்கு யாரடி நீ மோகினி படத்தின் ரீமேக் மிகப்பெரிய வெற்றி கொடுத்தது.

இந்த வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் நடிகை நயன்தாராவுக்கு இந்த பரிசுகளை வழங்கினார் என்று கூறினார்கள். இது ஒரு நட்பு.. நட்பு ரீதியிலான பரிமாற்றம் தான் என்று கூறப்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் தான் என்று கூறினார்கள்.

அதன் பிறகு இந்த விவகாரம் அடங்கி போனது. அதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தவர் தற்போது திருமணம் செய்து கொண்டார் கையோடு இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார்.

ஆனால் நடிகர் பிரபாஸ் உடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்திருந்த நடிகை நயன்தாரா அந்த படத்தில் படுக்கிளாமரான காட்சிகள் நடித்திருந்தார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

இந்நிலையில் அந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை நயன்தாராவை இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Summary in English : Nayanthara is an iconic South Indian actress, who has been an inspiration for many. Recently, her young age snaps on dessert have become an interesting topic for her fans and the media.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …