இரண்டு குழந்தைக்கு அம்மா ஆன அப்புறமும்.. தொடையை முழுசாக காட்டி.. சூடேற்றும் நயன்தாரா…!

லேடி சூப்பர் ஸ்டார் என்று திரை உலகத்தால் அன்போடு கூப்பிடும் நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இருக்கிறார்.பல ஆண்டுகளாக விக்னேஷ் சிவனே தொடர்ந்து காதலித்து இரு வீட்டின் சம்மதத்தோடு மிகவும் பிரமாண்ட முறையில் இவரது திருமணம் நடந்து முடிந்தது.

இதனை அடுத்து இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் என்பது அனைவருக்குமே நன்றாக தெரியும் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கக் கூடிய இவர் மலையாள சினிமாவின் மூலம் தான் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

ஏற்கனவே இவர் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் லிவிங் டுவதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் அவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் இவரது காதல் தோல்வியில் முடிந்தது என்று கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் படமான நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்ட நிலையில் ஏழு ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் திருமணம் செய்திருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொண்ட நான்கு மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்ற நயன்தாரா இது நிமித்தமாக மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு உள்ளானார். மேலும் இவர் சட்ட விதிகளை மீறி இருக்கிறாரா? என்று பல கோணங்களில் தமிழக அரசு இவர் மீதும் விக்னேஷ் சிவன் மீதும் நடவடிக்கை எடுத்தது.

இதனை அடுத்து இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே பதிவு திருமணம் செய்து இருந்த காரணத்தினால் இந்த வழக்கிலிருந்து எந்த விதமான தண்டனையும் தெரியாமல் தப்பித்து விட்டார்கள்.

சினிமாவில் தான் அறிமுகமாகிய நாள் முதல் இன்று வரை அவர் தனது உடலை பிட்டாக வைத்திருப்பதின் காரணத்தினால் தான் இன்னும் திரையுலகத்தில் நம்பர் 1 திகழ்கிறார். நல்ல குணசித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கவர்ச்சியை காட்டக்கூடிய பாத்திரமாக இருந்தாலும் இவர் நடிப்பை மிக சிறப்பான முறையில் வெளியிடுவார்.

திருமணத்திற்குப் பிறகு தாயாக இரண்டு குழந்தைகளுக்கு மாறிய பின்னும் இவர் தொடை தெரிய மாடர்ன் உடையில் படு கிளாமரான உடை அணிந்து அனைவரையும் ரணகளப்படுத்தி விட்டார். இதனை அடுத்து அடுத்தடுத்து கமிட் ஆகி இருக்கக்கூடிய படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது இந்த மாடன் உடைய பார்த்து அனைவரும் பல்வேறு கமெண்டுகளை போடும் அளவிற்கு இந்த உடையின் நேர்த்தி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதை எடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு வருகிறார்கள் வெள்ளை நிற சட்டையை அணிந்து கொண்டு தொடை முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் கையில் பல பொருட்களை வைத்துக்கொண்டு இவர் நின்றிருக்கும் கோலம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …