நடிகை நயன்தாரா “ஈ” படத்தில் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் எடுத்த எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் சர்ச்சை ராணியாக வலம் வந்திருக்கிறார்.
Nayantharaமுதன்முதலில் வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் படத்தில் நடித்த நடிகர் சிம்புவுடன் ஒரு தனி அறையில் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இன்டர்நெட் வசதி பெரிய அளவில் இல்லாத அந்த நேரத்திலேயே இது மிகப்பெரிய வைரலானது. அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காதல் முறிவு செய்து கொண்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு வில்லு படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டு சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார்.
Nayantharaஅதன் பிறகு பிரபு தேவாவின் மனைவி தன்னுடைய கணவரை அபகரித்துக் கொண்டதாக நயன்தாரா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். நயன்தாராவை நேரில் பார்த்தால் அவருடைய முகத்திலேயே எட்டி உதைப்பேன் என பேசியது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Nayantharaபோதாது என்று பிரபல நடிகர் உதயநிதியும் நடிகை நயன்தாராவும் ஜோடியாக நடித்ததால் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Nayantharaஇப்படி சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் பெயர் போன நடிகை நயன்தாரா நடிகர் ஜீவா உடன் ஈ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
View this post on Instagram
தன்னுடைய தொப்புள் எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு கிளுகிளுப்பாக இருக்கும் நடிகை நயன்தாராவின் இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.