டார் டாராக கிழிந்த பேண்ட்.. வெண்ணைக்கட்டி தொடையை காட்டி.. சூடேற்றும் நயன்தாரா..!

நடிகை நயன்தாரா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.

கடந்த ஜூன் மாதம் தன்னுடைய காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிந்து திருமணத்திற்கு முன்பே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

அந்த வகையில், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து உதவுவதாக இருந்த நடிகை நயன்தாரா தற்போது அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகைகள் பலரும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

மேலும் தோல் பராமரிப்பு மற்றும் லிப் பாம் உள்ளிட்ட தயாரிப்புகளை நடிகை நயன்தாரா தயாரிக்க முன்வந்திருக்கிறார். ராணித் தேனீ ( Queen Bee ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அழகு சாதன நிறுவனத்திற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனமாக மாறும் என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில், டார் டாராக கிழிந்த பேண்ட் அணிந்து கொண்டு நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …