ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நஸ்ரியா. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார்.
பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை நஸ்ரியா. திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்தார் அதன் பிறகு தனது கணவர் தயாரிக்கும் அல்லது நடிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இப்பொழுது மீண்டும் முழு வீச்சில் சினிமாவில் நடிக்க தயாராகி வந்த நடிகை நஸ்ரியா சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
ஒரு கட்டத்தில் நய்யாண்டி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த பொழுது இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நஸ்ரியாவின் தொப்புளை காட்டப்பட்டது.
இதை பார்த்து ஷாக்கான நடிகை நஸ்ரியா.. இது என்னுடைய தொப்புள் கிடையாது வேறு ஒருநடிகையின் தொப்புளை என்னுடைய தொப்புள் போல காட்டி விட்டார்கள் என்று புகார் கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.
இந்த விவகாரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அவ்வளவுதான் இதுதான் நஸ்ரியா நடித்த கடைசி தமிழ்படம். அதன் பிறகு எந்தப் படத்திலும் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி உள்ள இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் தமிழ் படத்துல என்னோட தொப்புளை காட்டிட்டாங்கன்னு பதறுன நஸ்ரியாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.