அடிக்குற அடியில.. கை கறி பிச்சிகிட்டு போயிடும் போல இருக்கே.. – ரசிகர்களை ஷாக் ஆக்கிய நஸ்ரியா..!

மலையாள கதாநாயகியான நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சினிமாவில் முன்னணியாக திகழ்ந்து வரும் வேளையிலேயே இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார்.

பிறகு சிறிது காலத்திற்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இவர் தெலுங்கில் வெளியான ஆண்டே சுந்தராணிக்கி என்ற படத்தில் நடிகர் நானி உடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படம் மிகவும் சூப்பராக திரையரங்குகளில் ஓடியது.வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் தற்போது துபாய் சென்று இருக்கிறார். அங்கு அவர் ஸ்கை டைவிங் செய்து மகிழ்ந்திருக்கிறார். மேலும் தைரியத்தோடு இவர் டைவிங் அடித்ததை தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த பதிவில் துபாயின் மொத்த அழகையும் வெவ்வேறு ஏங்கில்களில் இவர் படம்பிடித்து இருப்பதோடு இவர் டைவிங் செய்யக்கூடிய காட்சிகளையும் தத்துரூபமாக வெளியீட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து நஸ்ரியா பேசும்போது இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் தனது கனவை நிறைவேற்றும் விதத்தில் இருந்தது என்று அவர் பதிவேற்றி இருப்பதை பார்த்து ரசிகர்கள் இப்படி நாங்களும் உங்களுடன் இணைந்து பறக்கலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.

மேலும் தனது வித்தியாசமான கனவு இப்போது இவருக்கு நினைவாகி உள்ளது என்பதால் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்.இனி போல் வித்தியாசமான அனுபவங்களை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நிறைய பேர் இருக்கும்போது பெண்கள் குறிப்பாக நஸ்ரியா அதிக தைரியத்தோடு இருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் இந்த புகைப்படத்தை பல ரசிகர்களும் பார்த்து விட்டு அந்த புகைப்படத்திற்கு உரிய லைக் மற்றும் கமெண்ட்யை போட்டு வருகிறார்கள்.தற்போது இணையத்தை கலக்கி வரும் புகைப்படத்தில் ஒன்றாக இது விளங்குகிறது.மேலும் இவர் பறந்த அனுபவம் எப்படி இருந்தது… காத்து அடிக்குற அடியில கை கறி பிச்சுகிட்டு போயிடும் போல இருக்கே… எவ்வாறு பயத்தை இவர் சமாளித்தார் என்ற கோணங்களில் ரசிகர்கள் அவரிடம் கேள்வியை கேட்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …