“காருக்கு கவரே தேவையில்ல.. உங்கள தூக்கு கார் மேல் உக்கார வச்ச போதும்..” – நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள்..!

சின்னத்திரையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை நீலிமா ராணி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முதன்முறையாக நடிகர் கமல்ஹாசன் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சின்னத்திரையில் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தற்போது சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு சீரியல்களில் தயாரிப்பதை வேலையை செய்து வருகிறார் நீலிமாராணி.

பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, குற்றம் 23 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு அத்வைதா என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு காரின் மீது பரப்பி விட்டு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இவனை பார்த்து ரசிகர்கள் காருக்கு கவரே வாங்க வேண்டாம்… உங்களை தூக்கி கார் மேல உக்கார வச்சா சரியா போயிடும்.. என்று காமெடியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …