“ப்பா.. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல…” – கடற்கரையில் ஜிலுஜிலுவென நிற்கும் நீலிமா ராணி..!

நடிகை நீலிமா ராணி சின்னத்திரையில் நடிப்பது மற்றும் சினிமாவில் நடிப்பது என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நீலிமாராணி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நீலிமா ராணி சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

குறிப்பிடும்படியாக மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகை நீலிமா ராணி. இவருடைய நடிப்புக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அழகான முகம் வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நீலிமா ராணி அவப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து வந்த இவர் திடீரென அந்த சீரியலில் இருந்து சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அதன் பிறகு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதனை நிர்வகித்து வருகிறார்.

மேலும் ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். இப்படி இருந்தாலும் தன்னுடைய இணையப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது சில்லென காற்று அடிக்கும் கடற்கரையோரத்தில் கருப்பு நிற டீசர்ட் அணிந்து கொண்டு தனக்கே உரிய புன்னகையை சிந்த விட்டபடி போஸ் கொடுத்திருக்கும். இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …