நடிகை நீலிமா ராணி ( Neelima Rani ) வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சின்னத்திரை நடிகைகளின் சினிமா நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.
இணைய பக்கங்களில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்வது ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் சுண்டு இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.
தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் ஆடை தேர்வு குறித்த குறிப்புகள் அழகு குறிப்புகள் சமையல் குறிப்புகள் தன்னுடைய வீட்டை சுற்றிக் காட்டுவது தன்னுடைய சுற்றுலா குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வது என ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை நீலிமா ராணி.
Neelima Raniஇவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சின்னத்திரை சீரியல்களில் பல பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை நீலிமா ராணி சமீபத்தில் சீரியலில் நடிப்பதில் இருந்து விளங்கினார்.
விலகி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கிய நிறைமா ராணி தற்பொழுது மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று வந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கும் நடிகை நீலிமா ராணிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Neelima Raniபுகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையா கொண்டிருக்கும் இவர் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம என ரசிகர்களின் கனவு கன்னியாக உலா வந்து கொண்டிருக்கும் நடிகை நீலிமா ராணி ரசிகர்களின் கவர்ச்சி ராணியாக அறியப்படுகிறார்.
இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரை பயணம் செய்த இவர் தன்னுடைய அனுபவத்தை ஒரு வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்
Neelima Raniமேலும் இப்பொழுது இருக்கும் இது சுத்தமும் சுகாதாரமும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் இது ரயிலின் அழகு குறைவே கூடாது என்று தன்னுடைய எதிர்பார்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்.