நாக்கு முத்தம்.. எல்லை மீறும் எமி ஜாக்சன்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! – வைரல் போட்டோஸ்..!

இங்கிலாந்து மாடல் அழகியன எமி ஜாக்சன் மதுராசபட்டினத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த கதைக்களம் என்பதால் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஒருவர் தேவைப்பட்டார் அதற்கு எமி ஜாக்சன் பொருத்தமாக இருந்தார் என இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் இந்த படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து எமி ஜாக்சன் தொடர்ச்சியாக தமிழ் சினிமாக்களில் நடித்து வந்தார்.மதராசபட்டினம் படத்தில் இருந்த மாமா துரை அம்மா பாடல் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அறியப்படும் ஓர் சினிமா நடிகையாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ஐ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறினார்.

முன்னணி நடிகையாக யார் வந்தாலும் தனது படத்தில் நடிக்க அழைக்கும் தனுஷ் அவர்கள் எமி ஜாக்சனையும் விட்டு வைக்கவில்லை தங்க மகன் என்ற ஒரு சுமாரான படத்தில் தனக்கு ஜோடியாக சமந்தாவையும் எமி ஜாக்சனையும் கொண்டு வந்தார்.இந்த படம் அவ்வளவு சிறப்பாக போடாததால் எந்தவித பட வாய்ப்பு இல்லாமல் இருந்த எமி ஜாக்சன் திடீரென ரஜினியுடன் நடிக்க களமிறங்கினார்.

மீண்டும் சங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 என்ற சயின்ஸ் பிக்சன் படத்தில் கதாநாயகியாக இருப்பார் என்று அனைவரும் பேசிக்கொண்ட போது அதில் வரும் ஒரு இயந்திர ரோபோட் ஆக நடித்திருந்தார் எமி ஜாக்சன்.அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பு இல்லாததால் இங்கிலாந்து புறப்பட்டு சென்றார் எமி ஜாக்சன்.

அங்கே ஜாயிண்ட் பண்ணிட்டோ என்ற நபருடன் திருமணம் ஆகாமல் வந்து பெற்றுக் கொண்டார்.அதன்பின்பு தற்போது எட்வர்ட் வீக் என்ற ஹாலிவுட் நடிகருடன் லிவிங் டு கெதர்ரில் வாழ்ந்து வரும் எமி ஜாக்சன் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

அதில் அவர் தங்கள் முத்தம் கொடுத்துக் கொள்ளும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இது போல சுவாரஸ்யமான பல சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழர் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …