“எங்க பாக்குரதுன்னே தெரியலயே..” – இன்ச் பை இஞ்சாக காட்டி தெறிக்கவிடும் நிதி அகர்வால்..!

பிரபல நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் கலகத்தலைவன் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். உதயநிதி ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக இந்த படத்தில் நடித்திருந்தார். முன்னதாக நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப் படத்தில் இவர் அறிமுகமானார்.

ஆனால் இவர் நடித்த இரண்டாவது திரைப்படமான ஈஸ்வரன் திரைப்படம் முதலில் வெளியானது. எனவே இவருடைய திரைப்படம் முதல் திரைப்படம் ஈஸ்வரன் என்று தான் கூற வேண்டும். நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் நடிகை நிதி அகர்வால்.

இந்த படத்தில் இவருடைய அழகை பார்த்த ரசிகர்கள் இவருக்கு சிலை வைத்து கோயில் கட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து தனக்கு சிலைவைத்த ரசிகர்களை தன் வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து உபசரித்து இதுபோன்ற செலவு செய்வதற்கு பதிலாக வேறு நல்ல விஷயங்களுக்கு இந்த பணத்தை நீங்கள் செலவு செய்திருக்கலாம்.

அப்போது எனது மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று அட்வைஸ் கூறி அவர்களை அனுப்பி வைத்தார் நடிகை நிதி அகர்வால் என்ற தகவலும் வெளியானது. சமீப காலமாக சினிமாவில் படையெடுக்கும் இளம் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கவர்ச்சி காட்டினால் தான் கல்லா கட்ட முடியும் என்ற நிலையில் நடிகைகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அந்தவகையில், நிதி அகர்வாலும் விதிவிலக்கு அல்ல. தொடர்ந்து தன்னாலே கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு வரும் இவர் விளம்பரங்களில் நடித்து வருகிறார். எந்த வகையான விளம்பரமாக இருந்தாலும் சரி நடித்து கல்லா கட்ட வேண்டியது என்ற முடிவில் இருக்கிறார்.

அந்த வகையில் மதுபான விளம்பரம், ஆணுறை விளம்பரம், ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் என அனைத்து விளம்பரங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெறும் முண்டா பனியன் மற்றும் லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் எங்க பாக்குரதுன்னே தெரியலையே.. பாக்கரதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போலிருக்கே.. என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …