எல்லாத்தையும் காட்டுவதோடு படுத்தா மட்டும்தான் சினி வாய்ப்பு – குமுறும் நிதி அகர்வால்!

 நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்திருந்த நிதி அகர்வால் தற்போது கழகத் தலைவர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மகிழ்திருமேனி என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க இருப்பது அனைவருக்கும் தெரியும்.

 மேலும் இவர் நடிகர் சிம்பு ஓடு ஈஸ்வரன் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக காற்றுவாக்கில் செய்திகள் வந்திருக்கிறது.

 இவர் ஹிந்தியில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த முன்னா மைக்கேல் படத்தின் மூலம்தான் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர்.

 இவர் தற்போது சினிமாவில் வாய்ப்பு எப்படி என்பது குறித்து பேசியுள்ளது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகச் சிறந்த நடிகையான இவரிடமிருந்து இதுபோன்ற கருத்துக்கள் வெளிவந்து இருப்பதால் உலகைப் பற்றி ஒரு கட்டாயம் ஏற்கனவே இருந்தது அது மேலும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.

 இதற்குக் காரணம் அவர் பேசிய பேச்சில் சினிமா துறையை பொருத்தவரை திறமையை பாட்டு வாய்ப்புகள் கொடுக்கப்படுவது இல்லை.

 மேலும் உடலைக் காட்டினால்தான் வாய்ப்பு என்று கூறியுள்ள நிதி அகர்வால் திறமைக்கு எப்போதுமே இந்தத் துறையில் மதிப்பு என்பது கிடையாது 20 சதவீதம் பேர் மட்டுமே திறமையின் அடிப்படையில் முன்னுக்கு வந்து இருக்கலாம்.

 மற்றவர்களை எல்லாம் ஏதோ ஒரு வகையில்  அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டதன் மூலம் தான் திரையில் இப்போது நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள் என்ற குண்டை போட்டு மனம் குமுறி பேசியிருக்கிறார்.

இதையடுத்து பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ஒரு சிலர் இவர் கூறுவது உண்மைதான் வெளிப்படையாக கூறிவிட்டார் என்று இவருக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

 எனினும் இது போன்ற பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் திரையுலகில் 70 இன்று புதிதல்ல என்று தோன்றிய காலம் தொட்டே இதுபோன்ற புகார்கள் வதந்திகளும் தொடர்கதையாக தான் உள்ளது இதில் எது உண்மை என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …