சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நித்யா தாஸ்-ஆ இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கடந்த 25ஆம் ஆண்டு தமிழில் பொன்மேகளை என்ற திரைப்படத்தில் மேகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நித்யா தாஸ்.

அதனை தொடர்ந்து மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஷாமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழில் இந்த இரண்டு திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார் அதன் பிறகு சீரியல் நடிகையாக இவர் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த இவர் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கதாநாயகிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார் நடிகை நித்யா தாஸ்.

இது குறித்து கேட்ட பொழுது இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால் எனக்கு ஏதோ வயதாகிவிட்டது போன்ற உணர்வு எனக்குள்ளே ஏற்படுகிறது.

எனவே தான் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று கூறியிருந்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு அரவிந்த் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

இவருடைய பெண் குழந்தையின் புகைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அச்சாசில் அம்மா போலவே உயரம் முகத்தோற்றம் அனைத்திலும் அம்மா போலவே காட்சியளிப்பார் தெலுங்கில் தமிழில் மலையாளத்தில் என பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் கனவிலும் இருப்பார் என்று தெரிகிறது. மேலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதற்காக இனிய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நித்யா தாஸா இது..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Nihtya Das, the talented actress, has been making waves on social media recently with her stunning pictures. Her fans have been sharing her photos and videos across various platforms, making them go viral in no time.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …