பின்னழகை தூக்கி காட்டி.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த “கண்ணானே கண்ணே” நிமேஷிகா ராதாகிருஷ்ணன்..!

பிரபல சீரியல் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கக்கூடிய ஒரு புகைப்படம் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது. தன்னுடைய பின்னழகை மரப்பாலத்தில் கைப்பிடியின் மீது அழகாக தூக்கிவைத்து நச்சென போஸ் கொடுத்திருக்கும் இவளது இந்த புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமா நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

சன் டீவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன். இவருடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் இவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் ஆர்மி பக்கங்களை ஆரம்பித்து வலு சேர்த்து வருகின்றனர்.

இப்படி தன்னை பின்தொடரும் கூடிய ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கும் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். தற்போது உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு மட்டும் எடுப்பாக தெரிய ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் வயநாட்டில் டேரா போட்டிருக்கும் இவர் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இவை நீல நிறத்தில் உடலோடு ஒட்டிய உடையணிந்திருக்கும் இவர் தன்னுடைய கூந்தலை அள்ளி முடியாமல் கருப்பு அருவிபோல அதனை சரிய விட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய பின்னழகை மர பாலத்தின் கைப்பிடி கல்லின் மீது தூக்கி வைத்து மெல்ல முன்பக்கம் குனிந்தபடி தன்னுடைய உடல் வாகு ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

இருக்கக்கூடிய உடை மிகவும் மெல்லியதாக இருப்பதால் அவருடைய தொடை அழகும் சேர்ந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக தெரிகின்றது. மேலும் இவர் இருக்கக்கூடிய இந்த ரம்மியமான இயற்கை சூழல் இவருடைய அழகிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …