“ப்பா.. மெழுகு சிலை… பாத்தாலே தூக்குதே..” – வெறியேத்தும் நிமேஷிகா ராதாகிருஷ்ணன்..!

கண்ணான கண்ணே சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன். சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் சமீப காலமாக சினிமா ஹீரோயின்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இவருடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் அவருக்காக ஆர்மி பக்கங்களை ஆரம்பித்து இவருக்கு துணையாக நின்று வருகின்றனர். அப்படி தன்னை அழகு பார்க்கும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை உறுதிப்படுத்த நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் தற்பொழுது மெழுகு சிலை போல இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

சமீபகாலமாக சில நடிகைகள் பலரும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து கிளாமர் காட்டுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

சினிமாவை பொறுத்தவரை சமீபகாலமாக சீரியலில் நடித்து பிரபலமாகி சினிமாவில் ஹீரோயினாகவும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே சீரியல் நடிகைகள் பலரும் சினிமா நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டுவதும் பட வாய்ப்புகளை தேடுவதாக எங்களுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை நிமிஷிகா ராதாகிருஷ்ணன் ஹீரோயினாகும் ஆசையில் இருப்பார் போல தெரிகிறது. எனவே, தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய முன்னழகு மற்றும் தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …