“என் விரல்கள் தொடை வழியாக ப**ம் செய்கின்றன..” – இளம் நடிகை சர்ச்சை பதிவு..! – விளாசும் ரசிகர்கள்..!

பிரபல மலையாள இளம் நடிகை ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதி உள்ள பதிவு மிகுந்த சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறது. அவருடைய பதிவில் Pen கொண்டு வரையப்பட்ட பெண் ஓவியம் ஒன்று உள்ளது.

மேலும், என் விரல்கள் தொடை வழியாக பயணம் செய்கின்றன என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த கருத்தை பதிவு செய்து இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் வைத்திருப்பது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பிட்டு இருக்கிறது.

தொண்டி முதலும் திருசாட்சியகம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிஷா சஜயன். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சில விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தமிழில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண் ஆடை இன்றி அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அனேகமாக இது இவரே வரைந்து அப்லோடு செய்திருக்கிறார் என்று ரசிகர்களால் கணிக்கப்படுகிறது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வெறும் பரபரப்பை கிளப்புகிறது. சமீபத்தில் கூட சில இரவுகளில் விரல்கள் என் தலைமுடி என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன அப்போது நான் கண்ணை மூடுகின்றேன் ஆனாலும் உன்னை பார்க்கிறேன் என்ற கவிதை வடிவில் பதிவு செய்திருந்தார் நிமிஷா சஜயன்.

இந்த வரிகளில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிற நிலையில் இந்த பதிவை உண்மையிலேயே அவர்தான் பதிவு செய்தாரா..? அல்லது யாரேனும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து விட்டார்களா..? என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.

இதற்கு நிமிஷா சஜயன் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திருக்கின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …