நடிகை நித்யா தாஸ். சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்ற தொலைக்காட்சித் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்யா தாஸ்.
சில படங்களில் நடித்திருந்தாலும் கண்ணான கண்ணே சீரியல் தான் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்நிலையில் சீரியலில் அம்மாவாக நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்ததாகவும் இதன் காரணமாகவே அம்மா கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று கண்ணான கண்ணே சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறுகிறார்.
பார்ப்பதற்கு இளமையாக கண்ணுக்கு தெரிந்தாலும் திருமண வயதில் இருக்கும் ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும் சித்தியாகும் அத்தையாகவும் என சீரியல்களில் தோன்றி வந்தார்.
நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். சமீபத்தில் பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்காக தனது மகளுடன் நித்யா எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
நிஜ வாழ்க்கையில் தன்னுடைய மகளுக்கு அக்கா போல இருக்கும் இவர் படு சூடான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இதனாலேயே அம்மாவாக நடிப்பது குறித்து விமர்சனங்கள் கிடந்ததாகவும் இப்படியான கவர்ச்சி உடைகளை அணியும் நீங்கள் சீரியலில் அம்மாவாக நடிப்பது பொருத்தமாக இல்லை என்று கருத்துக்கள் வந்ததை தொடர்ந்து இனி அம்மா கேரக்டரில் நடிக்க போவதில்லை என முடிவு செய்துள்ளாராம் நித்யா தாஸ்.
இந்நிலையில் சட்டையை மடித்துக்கொண்டு கட்டிக் கொண்டு தன்னுடைய குட்டியான இடுப்பு அழகை காட்டி படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.