“கொடுத்து வச்ச சீட் பெல்ட்டு..” – நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம்..! – விசனத்தில் ரசிகர்கள்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் காருக்குள் அமர்ந்து கொண்டு சீட்பெல்ட் அணிந்தபடி வெளியிட்டுள்ள செல்பி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கொடுத்த வச்ச சீட்பெல்ட் என்று புலம்பி வருகின்றனர்.

முன்னணி கதாநாயகியாக ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகள் பலரின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். பட வாய்ப்புக்காக எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவ்வாறு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படத்தில் லிப் லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

ஆனால் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றது. இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இயங்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

சமீபத்தில்கூட வெள்ளை நிற பேண்ட் வெள்ளை நிற சட்டை மற்றும் தோல் நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு சட்டையை கழட்டிவிட்டு கொடுத்திருந்த போஸ் ரசிகர்களின் இதயத்தை உறைய வைத்தது.

அந்த அளவிற்கு படு சூடான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். குறிப்பாக வெள்ளை நிற பேண்ட் அணிந்து கொண்டு பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டபடி தன்னுடைய முகத்தை முடியால் மறைத்து கிளுகிளுப்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது என்றுதான் கூறவேண்டும்.

செர்ரி பழம் போன்ற உதட்டிற்கு சொந்தக்காரியான நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய உதட்டையும் அவ்வப்போது க்ளோஸ் அப்பில் காட்டி ரசிகர்களை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அணிந்துகொண்டு காருக்குள் அமர்ந்து கொண்டு சீட்பெல்ட் அணிந்தபடி இவர்கள் இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் கொடுத்த சீட் பெல்ட் … அந்த சீட் பெல்ட்டாக நாங்க இருக்கக்கூடாதா..? என்று புலம்பலை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …