“காட்டுக்கோழி.. மொரட்டு கட்ட..” – வெறும் முண்டா பனியன்.. லெக்கின்ஸ் பேண்ட்..! – அலற விடும் நிவேதா பெத்துராஜ்..!

கடந்த 1993-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தவர் நடிகை நிவேதா தாமஸ் நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி என்ற ஊரில் பிறந்தார்.

தமிழில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடிக்கும் பொழுது அவருக்கு வயது வெறும் 25 தான்.

இந்த படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாக்லேட் நிறம்.. வாட்டசாட்டமான தோற்றம்.. என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் கொண்டு செதுக்கி வைத்த சிலை போல் இருந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

அதனைத் தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபுடிச்சவன், சமீபத்தில் பொன்மானிக்கவேல் என ஐந்து தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் பிடித்த நடிகையாக இருந்தாலும் என்ன காரணமோ தெரியவில்லை அவரால் முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெற முடியவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக  முயற்சி செய்து வரும் நிவேதா பெத்துராஜ் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார்.

அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள இவர் தற்போது உடற்பயிற்சி முடித்த கையோடு எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் காட்டுக்கோழி.. அக்மார்க் தேக்கு..  என்று  வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …