“ப்பா.. மூச்சு முட்டுதே..” – நோஸ் பின்.. ஆரஞ்சு சுளை உதட்டை குவித்து.. சொக்க வைக்கும் நிவேதா பெத்துராஜ்..!

கடந்த 2011ல் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் அதை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு தெலுங்கில் மெண்டல் மதிலோ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் திரைப்படத்தில் ஜோடியாக விண்வெளி வீராங்கனையாக நடித்து அசத்தி இருந்தார்.

மட்டுமல்லாமல் இந்த திரைப் படத்தில் நீச்சல் உடையில் நடித்து அதிர வைத்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் திடீரென கார் ரேஸ் உள்ளிட்ட விஷயங்களில் கலந்து கொள்ளும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனிதர்கள் விலங்குகளை விட மோசமானவர்கள் என்று குறிப்பிடும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அப்பொழுது நீங்கள் மனிதர் இல்லையா நீங்களும் மிருகத்தை விட மோசமானவரா என்று ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி நிவேதா பெத்துராஜ் மீது வீசினார்கள் ரசிகர்கள்.

ஆனாலும் கூட என்ன காரணத்திற்காக நடிகை நிவேதா பெத்துராஜ் இப்படி ஒரு பதிவை வெளியிட்டார் என்ற ஆர்வத்தில் சில ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால், கடைசிவரை அதற்கு என்ன காரணம் என்று நிவேதா பெத்துராஜ் கூறவே இல்லை மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தற்பொழுது மூக்குத்தி குத்திக் கொண்டு தன்னுடைய உதட்டை சுவைத்தபடி சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்திருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.

ஜோசப் எல் அம்மனின் முகத்தை பார்த்த ரசிகர்கள் கிடக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். அழகு பதுமையாக இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் கேமராவை அருகில் வைத்து க்ளோசப்பில் தன்னுடைய முக அழகை ரசிகர்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …