செதுக்கி வச்ச சந்தன சிலை.. அஞ்சரை அடி சாக்லேட்.. வளைத்து வளைத்து காட்டும் நிவேதா பெத்துராஜ்..!

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ் அதனை தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட இவர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்தார்.

தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் இவருடைய மவுசு அதிகமாகவே உள்ளது. சாக்லேட் நிறத்தில் வாட்டசாட்டமாக ஐந்தரையடி சாக்லேட் போல இருக்கும் நிவேதா பெத்துராஜ் அக்கட தேசத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

தொடர்ந்து தெலுங்கிலேயே படங்கள் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் தமிழிலும் நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்களை அமைப்பு கொண்ட படங்களை தேர்வு செய்து வருகின்றார்.

நடிகைகளைப் பொறுத்தவரை பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம். அதற்கு நிவேதா பெத்துராஜ் விதிவிலக்கு அல்ல.

எனவே அவ்வப்போது கிளாமரான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் நிவேதா பெத்துராஜ்.

அந்த வகையில் சந்தன நிறத்தில் வழ வழப்பான உடை அணிந்து கொண்டு கவர்ச்சிக்கு தடையாக நிற்கும் நிவேதா பெத்துராஜ் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி வளைச்சு வளைச்சு காட்டுனா நாங்க என்ன பண்றது.. செதுக்கி வைத்த சிலை.. அஞ்சரை அடி சாக்லேட் என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …