இளம் நடிகை நிவேதா பெத்துராஜ். பார்த்ததும் பிடித்துவிடும் அழகான முகம் தமிழ் பெண்களுக்கே உரித்தான பழுப்பு நிற தேகம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படம் மூலமாக ஹீரோயினாக தமிழுக்கு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்து துபாயில் குடியேறி படித்து முடித்தவர்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே துபாயில் நடந்த அழகிப் போட்டி ஒன்றில் பட்டம் வென்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும் மினிமம் கேரண்டி என்ற குறைந்தபட்ச லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து விடுகின்றன. இதனால், இவருக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
மறுபக்கம் தனக்கு படவாய்ப்பு வருவதை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய உதட்டின் அழகு எடுப்பாகத் அரிய எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இது உதடா இல்லை செர்ரி பழமா..? என்று வர்ணித்து வருகின்றனர்.