பின்னுது முன்னழகு…! டைட்டான பிரிள் வைத்த குட்டை கவுன் உடையில் இணையத்தை மிரட்டும் நடிகை நிவேதா…!!

அடடா பார்க்கும்போதே பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டு இருக்கும் நிவேதா. தற்போது அணிந்திருக்கும் குட்டை பிரிள் வைத்த சிவப்பு பாவாடையில்  உச்ச கட்ட கிளாமரில் எல்லை மீறி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பிபியை எகிர வைத்திருக்கிறார்.

 இந்த குட்டையான லீவ்லெஸ்  பிரிள் வைத்த கவுனில் இவரது முன் அழகு அப்படியே தெரிவதால் ஜூம் செய்யாமல் அந்தப் பகுதியை இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் கைகளை மேலே தூக்கியும்,  கால்களை அகற்றியவாறு சிரித்தபடி இவர் கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 சமூக வலைத்தளங்களில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருவதால் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

 மேலும் நிவேதிதா நடிகர் தினேஷ் உடன் இணைந்து ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுதான் இவரது அறிமுக திரைப்படம் என நாம் சொல்லலாம்.

மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற அடியே அழகே என்ற பாடல் ஆனது ஹிட்டடித்த பாடல்களில் ஒன்றாக மாறியதால் இவரின் நடனத்தை இந்த பாடலில் ரசிகர்கள் அனைவரும் ரசித்ததோடும் மட்டுமல்லாமல் அவர்களின் இதயத்தில் இடத்தையும் கொடுத்தார்கள்.

 இதனை அடுத்து ரசிகர்கள் வட்டாரம் இவருக்கு பெருகியதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் ஜெயம் ரவியுடன் இணைந்து இவர் டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் நடித்து அமோக வரவைப்பை பெற்றுத்தந்தது.

 இந்தப் படத்தில் இவர் நீச்சல் உடையில் வந்து காட்சி அளித்ததால் ரசிகர்களின் இன்று வரை அவரை மறக்கவே இல்லை என்று கூறும் அளவுக்கு அவரது கிளாமர் இந்த படத்தில் அதிக அளவில் வெளிப்பட்டிருந்தது.

 இதனை அடுத்து சில முன்னணி நடிகர்களோடு நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு வந்து சேர்ந்தது. அடுத்து இவரது நடிப்பில் வெளிவந்த பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படம் கடுமையான தோல்வியை சந்தித்ததின் மூலம் இவர் மார்க்கெட்டை இழந்து விட்டார்.

 மேலும் இழந்த மார்க்கெட்டை ஈடு செய்ய கடுமையான முயற்சிகள் செய்த போதும் இவரது பருப்பு வேகவில்லை. இதனை அடுத்து தெலுங்கு பக்கம் சென்ற நிவேதா அங்கு சில வெற்றி படங்களை பெற்றதை அடுத்து தெலுங்கிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …