மார்பு குழியில் கேமரா-வை வைத்து.. சூட்டை ஏத்தும் நிவேதா தாமஸ்..! – தவிக்கும் இளசுகள்..!

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு சீரியல்களில் நடித்ததன் மூலம் மீடியாத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நிவேதா தாமஸ் ( Nivetha Thomas ) குறிப்பிடும்படியாக கடந்த 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி என்ற சீரியலில் நல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Nivetha Thomas

அதன் பிறகு மைடியர் பூதம், அரசி, சிவமயம், உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். இப்படி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மறுபக்கம் திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

அந்த வகையில், மலையாளம் மொழியில் வெளியான உத்தரா என்ற திரைப்படத்தில் உத்ரா என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா, குருவி, ராஜாதி ராஜா, போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Nivetha Thomas

தற்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிராமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Nivetha Thomas

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் வெப் சீரியஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது இணைய பக்கத்தில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

Nivetha Thomas

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை நிவேதா தாமஸ். ஆனால், தமிழில் இவருக்கு போதுமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹீரோவுக்கு மகள் அண்ணன் தங்கை கதாபாத்திரங்களாக அமைந்தன.

Nivetha Thomas

நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் மட்டும் நடிகர் ஜோடியாக நடித்திருந்தார் நிவேதா தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …