மொரட்டு ஒடம்பு காரி… உடல் எடை கூடி குமுக்கென மாறிய நிவேதா தாமஸ்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நிவேதா தாமஸ்-ன் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் கொடுக்கின்றனர். அந்த அளவுக்கு உடல் எடை கூடி குண்டாகி போயிருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ்.

சினிமாவில் அறிமுகமான புதிதில் உயரம் குறைவாக இருந்தாலும் கூட அதற்கேற்றார்போல வாட்டசாட்டமான தோற்றம் பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு அல்லது பக்கத்து வீட்டு பெண் போன்ற முக பாவனை என ரசிகர்களின் நெருக்கமான ஒரு நடிகையாக மாறினார் நடிகை நிவேதா தாமஸ்.

தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதுவே அவரது கடைசி தமிழ்படம் அமைந்து விட்டது. அதன் பிறகு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரை படத்தில் அவருக்கு மகளாகவும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரை படத்தில் அவருக்கு மகளாக நடித்தாரே தவிர ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக கூட நடித்துள்ளார். தொடர்ந்து, பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது உடல் எடை கூடி குண்டாகி போயிருக்கிறார்.

இவருக்கு இனியும் படவாய்ப்பு கிடைக்குமா..? என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும். பொதுவாக சினிமா ஹீரோ என்றாலே உடல் எடையை பராமரிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

ஆனால் நடிகை நிவேதா தாமஸ் இப்படி உடல் குண்டாடி போய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகை ரெஜினா உடன் சேர்ந்து ராகினி தாகினி என்று ஒரு படத்தில் நடித்து இருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற நடிகை நிவேதா தாமஸின் புகைப்படங்களை தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உடல் எடை கூடி குண்டாகி இருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் முரட்டு உடம்புக்காரி.. குமுக்குன்னு மாறிவிட்டார் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …