“டைட்டான பேண்ட்.. பின்னழகை காட்டி..” – இளசுகளின் நாடி துடிப்பை எகிற வைத்த நிவேதா தாமஸ்..!

ரஜினி கமலுக்கு ரீல் மகளாக வந்து திரையில் அசத்திய நிவேதா தாமஸ் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். மேலும் இவர் 90 கிட்டுகளின் பாவரைட் சீரியலான மை டியர் பூதம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

இதனை அடுத்து இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மூலம் திரை உலகில் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்திருந்தார்.

மேலும் பல புதுமுக கதாநாயகிகளின் வரவு அதிகமானது காரணமாக இவருக்கு சரியான வேடங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வரவில்லை. எனவே சரியான வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு குணச்சித்திர வேடத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அதனை அடுத்து இவர் ஜில்லா படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்து இருப்பார். மேலும் இவர் பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாகவும் தனது திறமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டுதலை பெற்றிருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு பட உலகிலும் பல படங்களில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் படு பிஸியாக இருப்பவர்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று தொடர்ந்து பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக வைரலாகி விட்டது.

இந்த போட்டோவில் இவர் கியூட்டான போஸை கொடுத்து அனைவரையும் மயக்கி விட்டார் என்று சொல்லலாம். இதில் மாடர்ன் உடையில் டைட்டான பேண்ட்டை போட்டு ரசிகர்களின் மனதில் க்யூட்டாக நுழைந்து விட்டார்.

மேலும் இந்தப் புகைப்படத்தில் இவரது முன் அழகும் பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் துடித்து வருகிறார்கள் என்று கூறலாம்.

வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவு கூடுதல் கிளாமருடன் வெளிவந்திருக்கும் இவரது புகைப்படத்தால் இணையமே இரண்டாகிவிட்டது. பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை கிளப்பி விட்டிருக்கும் இந்தப் புகைப்படத்தை 2கே கிட்ஸ் அனைவரும் விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு இவர் கேட்காமலேயே கூடுதல் லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு வருவதால் நிவேதிதா தாமஸ் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …