“கவர்ச்சி கறி விருந்து..” – கல்யாணத்துக்கு அப்புறமும் கட்டுக்கடங்கா கவர்ச்சியை திறந்து விட்ட பூர்ணா..!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் நடிகை பூர்ணா இவரது இயற்பெயர் ஜமுனா காசிம் என்பதாகும் இவர் படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த நடனக் கலைஞர் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இவர் சன் டிவி புகழ் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் ஹீரோயினியாக நடிகர் பரத்துடன் இணைந்து நடித்திருப்பார்.

முதல் அறிமுக படமே இவருக்கு சிறப்பாக அமைந்ததின் காரணத்தால் தொடர்ந்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடுபுலி ,வேலூர் மாவட்டம் ,வித்தகன்,ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன் ,மணல் கயிறு, இரண்டு, கொடிவீரன், காப்பான் லாக்கப் போன்ற படங்களில் இவர் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார்.

மேலும் இவர் நடிப்பில் 2021 இல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி கே சசிகலாவாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார் கதாநாயகியாக நடிப்பதை விட இவருக்கு பேயாக நடிப்பது தான் மிகவும் பிடித்தமாக இருந்ததின் காரணத்தால் இவர் அதிக படங்களில் பேயாக நடித்ததின் மூலம் பேய் ராணி என்ற முத்திரை இவருக்கு குத்தப்பட்டது தி இந்து பத்திரிகை தான் இவருக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் அவுனு படத்தில் பேயாக நடித்ததால் திரைப்பட தயாரிப்பாளர்கள் இவரை திகில் படங்களில் நடிக்க விருப்பப்பட்டார்கள். எனவே தற்போது பூர்ணா ஆறு பேய் படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தெரிகிறது. தமிழில் மட்டும் பிசாசு 2 ,அம்மாயி, பேசும் படம் போன்ற மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் தொழிலதிபரான சாணித் ஆசிப் அலி என்பவரை மணந்து கொண்டதாக இவர் அறிவித்தார். திருமணம் முடிந்த கையோடு முதலிரவு அறைக்குள் சென்ற நடிகை பூர்ணா அங்கே எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் இணைவற்றில் பதிவேற்றிவிட அது வைரலாகி விட்டது.

இதனை அடுத்து இவர் மேலும் சில கிராமரான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை ரணகளப்படுத்தி விட்டார். இந்தப் புகைப்படத்தில் இவரது முன்னழகு முட்டிக்கொண்டு தெரியும்படி பார்க்கின்ற பார்வையில் எல்லாம் முடிந்து விட்டது என்று கூறும்படி தான் உள்ளது.இதனை தொடர்ந்து ரசிகர்கள் கேட்காமலேயே லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …