நடிகை பத்மபிரியாவின் ( Padmapriya ) கண்களை பார்த்தாலே காதல் மொழி பேசலாம் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் போடுகின்ற ஒவ்வொரு உடையையும் பார்க்கும் போது இவர் அழகு நாளுக்கு நாள் கூடி வருகிறது என்று சொல்கிறார்கள்.
Padmapriyaஇது முற்றிலும் உண்மைதான் என்று சொல்லக்கூடிய வகையில் அண்மைக்காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தரமாக சம்பவங்களாக உள்ளது.
மேலும் இவர் உடலில் உடை இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய அளவு உடலோடு ஒட்டிய ஆடையில் தனது மேனி அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விட வைத்து விட்டார்.
தமிழ், மலையாளம் என்ற இரண்டு மொழிகளிலுமே இவர் படு பிஸியாக நடித்த நடிகை. தமிழை பொறுத்தவரை இயக்குனர் சேரன் நடித்த படங்களில் அதிக அளவு நடித்து இருக்கிறார்.
Padmapriyaகுறிப்பாக இவரும் சேரனும் இணைந்து நடித்த தவமாய் தவமிருந்து படத்தில் இவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருந்ததோடு அனைவரது மனதிலும் இடம் பிடிக்கக் கூடிய கேரக்டராக திகழ்ந்தார்.
இதனை அடுத்து இவருக்கு தெலுங்கில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
Padmapriyaமேலும் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தங்க மீன்கள், பிரம்மன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞரான பத்ம பிரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் ஆல் இணையமே நடுங்கி விட்டது என்று கூறலாம்.
இதுவரை இவர் வெளியிட்ட போட்டோஸில் இந்த போட்டோ அதிகளவு லைக்கை அள்ளிச் சென்றுள்ளது என்று கூறும் அளவுக்கு இளைஞர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு வருவதற்கு காரணம் கூடுதல் கிளமரோடு இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் தான்.
இன்றைய இளைஞர்களின் மனதை மாற்றி விடக் கூடிய அளவு இந்த புகைப்படம் உள்ளதால் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Padmapriyaஇவ்வளவு கூடுதல் அழகை காட்டக்கூடிய புகைப்படங்களை எதற்காக இவர் வெளியிட்டு இருக்கிறார் என்பது தெரியாமல் இருக்கக் கூடிய ரசிகர்கள் ஒரு வேளை புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரா? என்ற கோணத்தில் யோசித்து வருகிறார்கள்.